கிழக்கில் ஒரு மனிதப் புதைகுழியை அகழ உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை!

கைக்குழந்தைகள் உள்ளிட்ட 180-க்கும் அதிகமான நிராயுதபாணியான தமிழர்கள் அரசாங்க பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இடத்தை...

இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கியா போர் அகதிகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும்...

இந்தியாவிற்குச் செல்லும் இலங்கைத் தூதுக்குழுவினால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா?

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள...

“நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதிலும் தோல்வி”

தன்னிச்சையான கைதுகளுக்கும், குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் சிறையில் அடைப்பதற்கும் வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து...

“பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்தக் கட்சியும் தயாரில்லை”

இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, ஆட்சியில் உள்ள...

“தனது பிள்ளை எங்கே என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது”

வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளை எங்கே, என்பது தெரியாமல் எந்தவொரு தாயும் மரணிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள்...

தொல்பொருள் திணைக்களத்திற்கு கிழக்கு மாகாண நீதிமன்றத்தின் ‘தடை உத்தரவு’

கிழக்கு மாகாணத்தில் தனியார் காணியொன்றில் அமைந்துள்ள பழைய சிதைவடைந்த சைத்தியம் வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப்...

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்காமல் இலங்கை மேலும் குற்றமிழைக்கிறது”

இலங்கையில் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்...

வடக்கில் காணி விடுவிப்புக்கான தமிழர்களின் போராட்டம் மேலும் விரிவடைகிறது!

போர் முடிவடைந்த பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்துவதற்காக மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்...

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிகழ்வுக்கு தமிழ் தாய்மார் எதிர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) அரச அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில்...

புதியவை