யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு, தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய கூட்டுப் புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு...

“தோட்டத் துரை அடித்தால், கங்காணி அடித்தால், நாமும் அடிப்போம்” பதுளையில் தொடரும் போராட்டம்!

மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் மகனைத் தாக்கிய, தோட்ட முகாமையாளரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி,...

தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோபூர்வ சின்னத்தை மாற்றுவதற்கான ஒரு முன்மொழிவு!

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு தொல்லியல் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமானதும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள்...

செம்மணி: ‘நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்’

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதிலும் இலங்கை தொடர்ந்து தோல்வியடைந்து வருவதை...

சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா?

மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் குழுவொன்று, புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல...

இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு

நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என...

ஹெய்ட்டி செல்லத் தயாராகும் இலங்கைப் படை; விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்படவுள்ள மிகப்பெரிய இராணுவ பொலிஸ் படைப்பிரிவின் தகுதி குறித்து...

கிழக்கின் காணிகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவை மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இல்லாத வகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் செயற்படுவதற்கு, விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம்...

ஹெய்ட்டிக்கான இலங்கை இராணுவத்தின் பங்களிப்பை இடைநிறுத்துமாறு கோரிக்கை

இலங்கை இராணுவத்தின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிவதற்கான நம்பகமான, சுயாதீனமான சரிபார்த்தல் செயன்முறை எதுவும் நடைமுறையில்...

NPP அரசாங்கமும் வெளியிடாத, 7 ஆண்டுகள் தாமதமான அறிக்கை குறித்து ஐ.நா.வின் வெளிப்படுத்தல்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனிதர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள்...

புதியவை